7ஆம் தேதி மதுக் கடைகள் திறக்கபடாது தமிழக அரசு முடிவு
கொரோனா தாண்டவத்தால் கடந்த 40நாட்கள் இந்தியா முழுக்க மூட ஊரடங்கு உத்தரவு நிறைவு பெற்றதை தொடர்ந்து தற்போது
இந்தியா முழுக்க சில மாநிலங்களில் மட்டும் மது கடைகள் திறக்க அனுமதி தற்போது கிடைத்துள்ளது
இப்படி இருக்க தமிழகத்திலும் நாளை மறுநாள் 7ஆம் தேதி முதல் மதுக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது
ஆனால் இன்று சென்னையில் மட்டும் ஏழாம் தேதி மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது